Date:

மட்பாண்டங்களின் விலை அதிகரிப்பு!

எரிவாயு நெருக்கடியுடன், மட்பாண்டங்களின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது என நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

120 முதல் 200 ரூபா வரை விற்கப்பட்ட மண் பானைகள் தற்போது 450 – 500 ரூபாவுக்கு விற்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.

நாடளாவிய ரீதியில் உற்பத்தி செய்யும் நான்கு வகையான அடுப்புகளுக்கும் அதிக கேள்வி நிலவுவதால், நாள் முழுவதும் உற்பத்தியில் ஈடுபட்டாலும் தேவையைப் பூர்த்தி செய்ய முடியவில்லை என களிமண் அடுப்பு உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த பருவத்தில் தொற்றுநோயால் முடங்கிய இத்தொழில் தற்போது 30 ஆண்டுகளின் பின் அதிக லாபம் ஈட்டி வருவதாக மண்பாண்ட உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கம்பஹா மருத்துவமனையில் பதற்றம்

கம்பஹா மாவட்ட மருத்துவமனை வளாகத்தில், மருத்துவமனை பாதுகாப்பு அதிகாரிகளின் அலட்சியத்தால் நோயாளிகள்...

மூன்றாம் உலகப் போர் மூளும் அபாயம்! – ரஷ்யா பகிரங்க எச்சரிக்கை!

இஸ்ரேல், ஈரான் போரால் மூன்றாம் உலகப் போர் மூளும் அபாயம் எழுந்திருக்கிறது. ஈரான்...

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை நிறுத்துவது எப்படி? – கல்வி பிரதியமைச்சரின் அறிக்கை!

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஒரேயடியாக நிறுத்தப்படாது என்று கல்வி மற்றும்...

பல தடவைகள் மழை பெய்யக்கூடும்

மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி, மற்றும் மாத்தறை...