இலங்கையில் எதிர்வரும் மாத இறுதியில் அரிசிக்கான பாரிய தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து, அதன் தலைவர் முதித்த பெரேரா இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
Date:
இலங்கையில் எதிர்வரும் மாத இறுதியில் அரிசிக்கான பாரிய தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து, அதன் தலைவர் முதித்த பெரேரா இதனைக் குறிப்பிட்டிருந்தார்.