Date:

வழக்கம் போல உரம் தருவோம்-விவசாயத் துறையை செழிப்பாக்குவோம்-சஜித் (காணொளி)

இந்த அரசாங்கத்தின் முட்டாள்தனமான மற்றும் திமிர்பிடித்த கொள்கையினால் இன்று நாட்டு விவசாயிகள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும், விவசாயம் கிட்டத்தட்ட முற்றாகவே அழிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இந்த அனர்த்தத்தில் இருந்து நாட்டையும் விவசாய மக்களையும் காப்பாற்ற ஐக்கிய மக்கள் சக்தி முன்வரும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், தனது ஆட்சியில் விவசாயிகளுக்கு உரம் மற்றும் இதர தேவைகள் தட்டுப்பாடு இன்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

கந்தளாய் பிரதேசத்தில் நேற்று (05) பிற்பகல் இடம்பெற்ற விவசாயிகளின் போராட்டத்தில் கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் விவசாய சமூகம் எதிர்நோக்கும் பல் வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் விரிவாக இதன் போது கலந்துரையாடினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

யூடியூபர்கள் நீதிமன்ற தீர்ப்புகளை முன்கூட்டியே அறிவிப்பதா சிஸ்டம் சேன்ஞ்ச்?

நீதியை நிலைநாட்டும் செயற்பாடும், சட்டத்தின் ஆட்சியும் ஜனநாயக ரீதியாக முறையாக முன்னெடுக்கப்பட...

“ரணில் விக்கிரமசிங்கவை நெருங்க முடியாது, அவர்மீது கை வைக்க முடியாது”

“ வடக்கில் மக்களுக்குரிய காணிகளை முழுமையாக விடுவிக்கும் நிலைந்நாட்டிலேயே ஜனாதிபதி இருக்கின்றார்....

தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவு

தபால் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பு நிறைவுக்கு வந்துள்ளது.   அமைச்சருடனான கலந்துரையாடலுக்கு பின்னர்...

பொரலஸ்கமுவ துப்பாக்கிதாரி தப்பிச் சென்ற வாகனம் கண்டுபிடிப்பு

பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் துப்பாக்கி சூடு நடத்தி இளைஞர் ஒருவரை...