Date:

எரிவாயு தட்டுப்பாடு காரணமாக தங்களது அன்றாட செயற்பாடுகள் பாதிப்பு- மலையக மக்கள்

இன்று அதிகாலை 5 மணிமுதல் எரிவாயுவைக் கொள்வனவு செய்வதற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததாகவும் மலையகத்தில் சமையல் எரிவாயு கொள்கலன் தட்டுப்பாடு காரணமாக மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் மலையக மக்கள் கூறியுள்ளனர்.

ஹட்டன் உள்ளிட்ட நகரப் பகுதிகளில் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக சில உணவகங்கள் மூடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதுஇன்று அதிகாலை 5 மணிமுதல் எரிவாயுவைக் கொள்வனவு செய்வதற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததாகவும் மலையகத்தில் சமையல் எரிவாயு கொள்கலன் தட்டுப்பாடு காரணமாக மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் மலையக மக்கள் கூறியுள்ளனர்.

ஹட்டன் உள்ளிட்ட நகரப் பகுதிகளில் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக சில உணவகங்கள் மூடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது

உலகச் சந்தையில் விலைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும்...

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப் பரவல்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம் தீப்பரவல்...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று மற்றும்...