58 வயதான சுழியோடி ஒருவரை தெஹிவளை கடலில் முதலை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தெஹிவளை கடற்பகுதியில் நீராடிக்கொண்டிருந்த போது அவரை முதலை தாக்கியதாகவும் படுகாயமடைந்த அவர் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் அத்திடிய வனஜீவராசிகள் காரியாலயத்தின் குழுவொன்று, சம்பவ இடத்திற்கு சென்று குறித்த முதலையைப் பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.