Date:

வாகன விபத்துகளினால் நேற்று 12பேர் பலி

வாகன விபத்துக்களில் நாட்டில் நேற்று இடம்பெற்ற 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பதுளை, அக்கறைப்பற்று, கொழும்பு – கறுவாத்தோட்டம், நிவித்திகல, பண்டாரகம, வரக்காபொல, கல்கமுவ, ஓபாத, வெலிமட, ஹங்வெல்ல, மாலபே ஆகிய பகுதிகளில் நேற்றைய தினம் வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகத்துறை பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

அதேவேளை புத்தாண்டு தினத்தில் மாத்திரம் வாகன விபத்துக்கள் காரணமாக 18 பேர் உயிரிழந்தனர்.கடந்த வருடத்தைக் காட்டிலும், இந்த வருடத்தில் வாகனவிபத்துக்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

முன்னாள் அமைச்சர் ராஜிதவுக்கு பிடியாணை

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு நடத்திய...

புறக்கோட்டையில் தனியார் பேருந்து விபத்து

இன்று (12) காலை 05.30 மணியளவில், புறக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட N.H.M....

ரயில்வே பொது மேலாளரை பதவி நீக்க அமைச்சரவை அனுமதி

ரயில்வே பொது மேலாளர் தம்மிக்க ஜயசுந்தரவை அந்தப் பதவியில் இருந்து நீக்க...

மின்னேரியாவில் வாகன விபத்து: 26 பேர் காயம்

கொழும்பு - மட்டக்களப்பு பிரதான வீதியின் மின்னேரியா பட்டுஓயா பகுதியில் நடந்த...