Date:

சீன நிறுவனத்தின் நற்பெயருக்கு ஏற்பட்ட பதிப்புக்கு காரணம் இலங்கை நிறுவனங்களே

சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்படவிருந்த சேதனப் பசளையில் பாதிப்பை ஏற்படுத்தும் நுண்ணுயிர்கள் அடங்கி இருப்பதாக கூறி, இலங்கை அந்த பசளை தொகையை ஏற்க மறுத்ததையடுத்தே இந்த அறிவிப்பை சீனா வெளியிட்டுள்ளது.

சீனாவின் ஷீவின் பயோடெக் நிறுவனத்தின் பிரதி முகாமையாளார் ஹெனா சோங்க், இலங்கையிலுள்ள சில நிறுவனங்கள் வேண்டுமென்றே செய்த சில செயற்பாடுகளின் காரணமாக தமது நிறுவனத்தின் பெயருக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இலங்கை அமைச்சரவையில் தமது நிறுவனத்திற்கு 6.7 மில்லியன் டொலர்களை இணங்கினாலும் நிறுவனத்திற்கு ஏற்பட்ட அவப்பெயர் மற்றும் நஷ்டத்திற்காக இலங்கையிடம் கட்டாயம் இழப்பீடு பெற்றே தீர்வோம் என சீனாவின் சேதனப் பசளை நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

நாட்டுக்கு தேவையான சேதனப்பசளையை வழங்கும் கேள்விமனுவிற்கு 100வீத விலையை வழங்கியுள்ளதாகவும்
இழப்பீட்டு தொகையை பெற வேண்டும் எனவும் நேற்று சீன நிறுவனத்தின் பொது முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சரித்த ரத்வத்தே பிணையில் விடுதலை

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மூத்த ஆலோசகராக இருந்த காலத்தில், உரிய...

ஐக்கிய அரபு அமீரகத்தின் இராஜாங்க அமைச்சர் இலங்கை விஜயம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர்...

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு

இன்று (4) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்தார். பலப்பிட்டிய...

City of Dreams இன் தீபாவளி கொண்டாட்டத்தை வண்ணமயமாக்கிய நியா சர்மாவின் வருகை

கொழும்பில் உள்ள மிகவும் ஆடம்பரமான NÜWA Sri Lanka-க்கு வருகை தந்த...