Date:

கொழும்பு செட்டியார் தெரு  புதிய கதிரேசன் ஆலயத்தின் அகில இலங்கை சபரி தீர்த்தயாத்திரை

கொழும்பு செட்டியார் தெரு  புதிய கதிரேசன் ஆலயத்தின் அகில இலங்கை சபரி தீர்த்தயாத்திரை குழுவின் மகா மண்டலபூஜை நேற்று (26 )  மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

காலை 5 மணி அளவில் கணபதி ஹோம யாகம் இடம்பெற்றது அதனை தொடர்ந்து ஐயனுக்கு அபிஷேகம் மிக சிறப்பாக இடம்பெற்றது அதனைத் தொடர்ந்து அகில இலங்கை சபரி தீர்த்தயாத்திரை குழுவின் குரு சுவாமி ஆர் ராஜேந்திரன் குரு சுவாமிகள் தலைமையில் மண்டல பூஜை மிகவும் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டு அலங்காரம் அன்னதானம் ஆனந்த மிகுபஜனை என்பன சிறப்பாக இடம்பெற்றது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வேட்பாளர் கைது

இந்த ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலில், ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராக ஹம்பாந்தோட்டை...

பிள்ளையான் கைது…!

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் சிவனேசதுரை சந்திரகாந்தன் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ் மக்கள் விடுதலை...

Breaking தேசபந்துவை பதவி நீக்கும் பிரேரணை

கட்டாய விடுமுறையில் இருக்கும் பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்காக விசாரணைக் குழு நியமிக்கப்பட வேண்டுமென முன்வைக்கப்பட்ட யோசனை  பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (08) சமர்ப்பிக்கப்பட்டது. அதனை, தேசிய...

ஊழியர்களுக்கான சம்பளம் அதிகரிப்பு : அமைச்சரவை அனுமதி

2025 வரவு செலவுத்திட்டத்தின் படி தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373