Date:

கொழும்பு செட்டியார் தெரு  புதிய கதிரேசன் ஆலயத்தின் அகில இலங்கை சபரி தீர்த்தயாத்திரை

கொழும்பு செட்டியார் தெரு  புதிய கதிரேசன் ஆலயத்தின் அகில இலங்கை சபரி தீர்த்தயாத்திரை குழுவின் மகா மண்டலபூஜை நேற்று (26 )  மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

காலை 5 மணி அளவில் கணபதி ஹோம யாகம் இடம்பெற்றது அதனை தொடர்ந்து ஐயனுக்கு அபிஷேகம் மிக சிறப்பாக இடம்பெற்றது அதனைத் தொடர்ந்து அகில இலங்கை சபரி தீர்த்தயாத்திரை குழுவின் குரு சுவாமி ஆர் ராஜேந்திரன் குரு சுவாமிகள் தலைமையில் மண்டல பூஜை மிகவும் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டு அலங்காரம் அன்னதானம் ஆனந்த மிகுபஜனை என்பன சிறப்பாக இடம்பெற்றது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நடிகர் மதன் பாப் காலமானார்

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் அவர்கள் (வயது 71), புற்றுநோய்...

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார் ஹிருத்திக் ரோஷன்

இந்திய சினிமா நட்சத்திரமான ஹிருத்திக் ரோஷன் இன்று இலங்கைக்கு வருகைத் தந்துள்ளார். சிட்டி...

தொடரும் துப்பாக்கிப் பிரயோகச் சம்பவங்கள் இன்று ஹூங்கம பகுதியில்

அம்பலாந்தோட்டை, ஹூங்கம, பிங்கம பகுதியில் இன்று (2) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச்...

கண்டியில் இன்றும் விசேட போக்குவரத்து திட்டம்

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டி ஸ்ரீ தலதா மாளிகை எசல பெரஹெரவின்...