Date:

கொழும்பு செட்டியார் தெரு  புதிய கதிரேசன் ஆலயத்தின் அகில இலங்கை சபரி தீர்த்தயாத்திரை

கொழும்பு செட்டியார் தெரு  புதிய கதிரேசன் ஆலயத்தின் அகில இலங்கை சபரி தீர்த்தயாத்திரை குழுவின் மகா மண்டலபூஜை நேற்று (26 )  மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

காலை 5 மணி அளவில் கணபதி ஹோம யாகம் இடம்பெற்றது அதனை தொடர்ந்து ஐயனுக்கு அபிஷேகம் மிக சிறப்பாக இடம்பெற்றது அதனைத் தொடர்ந்து அகில இலங்கை சபரி தீர்த்தயாத்திரை குழுவின் குரு சுவாமி ஆர் ராஜேந்திரன் குரு சுவாமிகள் தலைமையில் மண்டல பூஜை மிகவும் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டு அலங்காரம் அன்னதானம் ஆனந்த மிகுபஜனை என்பன சிறப்பாக இடம்பெற்றது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நேர்காணல் திகதிகள் அறிவிப்பு

கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கான மாணவர் தாதியர்களை ஆட்சேர்ப்பு...

மாணவர்களுக்கு வௌிநாட்டு சிகரெட்டை விற்ற வர்த்தகர் கைது

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளை தனமல்வில பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை...

ரயில்வே அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அமைச்சர் பிமல்

ரயில்வே சேவைகளை முறையாக செயல்படுத்த முடியாத அதிகாரிகள் தங்கள் பதவிகளில் இருந்து...

லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்தில் வாகன நெரிசல்

பல கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை மின்சார சபை ஊழியர்கள் மேற்கொண்டு வரும்...