Date:

திஸ்ஸமஹாராம – பெரலிஹெல வீதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி

கெப் ரக வாகனமொன்று மோட்டார் பைக் மற்றும் இரு முச்சக்கர வண்டிகள் என்பவற்றுடன் மோதி திஸ்ஸமஹாராம – பெரலிஹெல வீதியில் விபத்துக்குள்ளானதாக பொலிசார் தெரிவித்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த மோட்டார்வண்டியின் சாரதி மற்றும் முச்சக்கர வண்டியில் இருந்த பெண் ஆகியோர் தெபரவௌ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் மோட்டார் வண்டியின் சாரதி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார். இவர் 71வயதுடைய திஸ்ஸாமஹாராம பகுதியை சேர்ந்தவராவார்.

காயமடைந்த பெண் மேலதிக சிகிச்சைகளுக்காக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதனையடுத்து கெப் ரா வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அறுகம்பைக்கு இஸ்ரேலியர்களால் கடும் பாதிப்பு

சுற்றுலா விசாவில் வந்த இஸ்ரேலியர்கள், அறுகம்பை பகுதியில் சுற்றுலா தொழிற்துறையை கடுமையாகப்...

புதிய கல்விச் சீர்திருத்தம் கூட்டாக நிறைவேற்றப்பட வேண்டிய பொறுப்பு

புதிய கல்வி சீர்திருத்தம் கல்வி அமைச்சின் அல்லது ஜனாதிபதி அனுரவின் அல்லது...

வைத்திய இடமாற்றங்கள் இல்லாததால் பல சிக்கல்கள்

நாட்டில் 23,000 க்கும் மேற்பட்ட வைத்தியர்களின் இடமாற்றங்களில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அரச...

2025 ஜூலை இல் 200,244 சுற்றுலாப் பயணிகள் வருகை

ஜூலை மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 200,000...