Date:

கோழி பண்ணையில் தீப்பரவல் – 3,000 கோழிகள் பலி!

பன்னல பிரதேசத்தில் இன்று (24) காலை இடம்பெற்ற எரிவாயு வெடிப்புச் சம்பவத்தில் கோழிப்பண்ணையொன்று தீக்கிரையாகியுள்ளது.

இந்த விபத்துச் சம்பவத்தில் 3000 கோழிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிகாலை 3 மணியளவில் பன்னலயிலுள்ள உள்ள கோழிப்பண்ணையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அந்த பண்ணையின் கட்டடமும் சேதமடைந்துள்ளதாக பொலிஸாா் தெரிவித்துள்ளனா். இதேவேளை சேத விபரம் தொடர்பில் பொலிஸாா் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கை கடவுச்சீட்டுக்கு கிடைத்த இடம்

இலங்கை கடவுச்சீட்டானது Henley கடவுச்சீட்டு குறியீட்டில் 5 இடங்கள் முன்னேறியுள்ளன. அதன்படி, இலங்கை...

‘Roar of Glory’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற SUN Awards 2025 நிகழ்வில் ஊழியர்களை கௌரவித்த சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

பன்முகப்படுத்தப்பட்ட சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. (CSE: SUN), அதன் வருடாந்திர SUN...

குடு மாலியின் மகள் – இப்படி ஒரு சீரழிவு…

மாரவில, மாரடை பகுதியில், செவ்வாய்க்கிழமை ( 22) ஆம் திகதி இரவு...