Date:

தொடரும் போராட்டங்கள் ,ஆயுர்வேத வைத்தியர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தில்

அகில இலங்கை ஆயுர்வேத சுகாதார சேவையாளர் சங்கத்திற்கு உட்பட்ட ஆயுர்வேத வைத்தியர்கள் இன்று(24) சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்

சுகாதார சேவையாளர்களுக்கு மூன்று மாத காலமாக வழங்கப்பட்ட 7,500 ரூபா கொவிட் விசேட மாதாந்த கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரி அவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்

இதற்கமைய ஆயர்வேத சுகாதார சேவையாளர்கள் இன்று முற்பகல் 10 மணிக்கு நாவின்ன ஆயுர்வேத திணைக்களத்திற்கு முன்பாகவும், பிற்பகல் 3 மணிக்கு சுகாதார அமைச்சிற்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளதாக அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் வைத்தியர் பி.டீ.என்.எஸ்.ஜே.பண்டார தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு முதலுதவி, பாதுகாப்பாக வாகனம் ஓட்டுதல் தொடர்பான பயிற்சி

Michelin, இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், இலங்கை பொலிஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் முச்சக்கர...

முதன்முறையாக 3 இலட்சத்தை எட்டிய தங்கம் விலை

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 3...

மைத்திரியும் புறப்பட்டார்

2025 ஆம் ஆண்டு 18 ஆம் இலக்க ஜனாதிபதி உரிமைகள் (ரத்து...

உத்தியோகபூர்வ இல்லத்தைவிட்டு வெளியேறினார் மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது விஜயரமாவில் உள்ள தனது உத்தியோகபூர்வ...