Date:

யோஹனிக்கு கிடைக்கவுள்ள அன்பளிப்பு

சர்வதேச அளவில் புகழ்பெற்ற இலங்கையின் இளம் பாடகி யோஹனித சில்வாவுக்கு  கொழும்பில் பத்து பேர்ச் காணி ஒன்றை வழங்க அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

இன்று (20) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இது தொடர்பான யோசனை முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய தலைமுறையின் பாடகியாக இலங்கையின் பாடலை சர்வதேச அளவில் கொண்டு சென்றதன் மூலம் அவருக்கு கிடைத்துள்ள ரசிகர்களின் பாராட்டை கருத்திற்கொண்டு அவருக்கு இந்த காணியை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பத்தரமுல்லை ரொபர்ட் குணவர்தன மாவத்தையில் உள்ள இந்தக் காணியை கையளிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

திருகோணமலையில் நிலநடுக்கம்

திருகோணமலையிலிருந்து வடகிழக்கே சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடல் பகுதியில்...

காற்றாலைக்கு எதிராக நாளை ஜனாதிபதி செயலகம் முன் போராட்டம்

மன்னாரில் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக இன்று (18)...

சப்ரகமுவ முன்னாள் அமைச்சருக்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட சப்ரகமுவ மாகாண முன்னாள் நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்...

மூன்று நாடுகள் எதிர்பார்க்கும் முக்கிய போட்டி இன்று!

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண இருபதுக்கு 20...