Date:

போதைப்பொருள் கொள்வனவு செய்ய கை குழந்தையை விற்ற தம்பதியினா்

மூன்று மாத கைக்குழந்தையை  7 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்து அந்த நிதியில் போதைப்பொருள் பயன்படுத்திய தம்பதியினா் குருநாகல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனா்.

குருநாகலில் உள்ள சட்டத்தரணி ஒருவரிடம் கடிதமொன்றை பெற்றுக்கொண்டு அனுராதபுரத்தில் உள்ள தம்பதியினருக்கு விற்பனை செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட பெண்ணின் பையில் சிறிய குழந்தையொன்றின் ஆடை இருந்துள்ளது. அதனை தொடர்க்கு முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளிலேயே இந்த வியாபாரம் தொடர்பில் பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது.

குழந்தை விற்பனை செய்து கிடைத்த பணத்தில் 30,000 ரூபாவுக்கு பணத்தை  வங்கியில் வைப்பிலிட்டுள்ளமை சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட  விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

செம்மணி 3ஆம் கட்ட அகழாய்வு 2026 இல்

செம்மணி மனித புதைகுழிக்குள் மழை நீர் தேங்கி நிற்பதனால் அடுத்த வருடமே...

விரிவுரையாளரின் பாலியல் வன்கொடுமை: சுயாதீன விசாரணை

விரிவுரையாளர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை தடுத்து வைத்து பாலியல்...

கைதான முன்னாள் சிரேஸ்ட அதிகாரிகளுக்கு பிணை

இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்கழுவினால் கைது செய்யப்பட்டிருந்த இரண்டு முன்னாள் சிரேஸ்ட...

கடல்சார் ஒத்துழைப்புக்கு சவூதியுடன் பேச்சு

கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை...