Date:

பட்டதாரிகளுக்கான மகிழ்ச்சிகர அறிவிப்பு

பட்டதாரிகள் 51,000 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நடவடிக்கை ஜனவரி 03 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என இது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டிருந்த அமைச்சரவை உபகுழுவின் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரச அபிவிருத்தி அதிகாரிகளாக இக்குழுவினர் நியமிக்கப்பட்ட பணியிடத்தில் நிறந்தரமாக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.

ஒரு வருட பயிற்சி முடித்த 42,500 பட்டதாரிகள் முதலில் உறுதி செய்யப்படுவார்கள், மீதமுள்ளவர்கள் ஒரு வருட பயிற்சியை முடித்ததும் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி உறுதி செய்யப்படுவார்கள்.

சுமார் 22,000 நிரந்தர அரச உத்தியோகத்தர்கள் ஆசிரியர் தொழிலில் இணைந்து கொள்ள விரும்புவதாகவும் அமைச்சர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சார சபையின் பல தொழிற்சங்கங்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு

இன்று (09) பிற்பகல் 3.00 மணி முதல் 24 மணிநேர காலப்பகுதிக்கு...

ரியாத், டுபாய்க்கான தினசரி விமான சேவைகளை மீள ஆரம்பம்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

கடும் வெப்பம் ; சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, சிறுவர்களுக்கு தோல் தொடர்பான...

ஈரானின் இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும் – சீனா

ஈரானின் புதிய அதி உயர் தலைவராக மொஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டது தொடர்பில்...