Date:

அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் சஜித்

நாடாளுமன்ற கூட்டத்தொடரை மீள ஆரம்பித்ததன் பின்னர், இயலுமானால் கோப் மற்றும் கோபா குழுக்களின் தலைமைப் பதவிகளை, முன்னர் வகித்தவர்களுக்கே வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அரசாங்கத்துக்கு சவால் விடுத்துள்ளார்.

முல்கிரிகல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்து தெரிவித்தபோது அவர் இந்த சவாலை விடுத்துள்ளார்.

திடீரென நாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தப்பட்டது.

கோப் மற்றும் கோபா குழுக்களின் விசாரணைகளின் மூலம் பல்வேறு நிதி முறைகேடுகள்குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்தக் குழுக்களின் விசாரணைகளை கைவிடாமல், அவற்றின் அறிக்கைகளை இரத்துச் செய்யாமல், அவ்வாறே நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்துக்கு சவால் விடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இந்தியாவின் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கைது

இந்தியாவின் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிரம், கர்நாடகம் உள்ளிட்ட...

2026 வரவு செலவு திட்டம் தொடர்பில் ஜனாதிபதியின் பணிப்புரை

நீர்ப்பாசனத் துறைகளின் ஊடாக பொருளாதாரத்திற்கு பரந்த பங்களிப்பை.பெறுவது தொடர்பில் 2026 வரவு...

மீண்டும் இலங்கையில் எலிக்காய்ச்சல்

இலங்கையில் எலிக்காய்ச்சல் மீண்டும் தீவிரமடைந்து வருவதாக சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின்...

வடக்கு கிழக்கு மாகாணங்கள் முழுவதும் 15 ஆம் திகதி ஹர்த்த்தால்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் முழுவதும் எதிர்வரும் 15 ஆம் திகதி...