எரிபொருள் விலையை இன்றிலிருந்து அதிகரிப்பதற்கோ அதற்கான திட்டமோ இல்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தாா்.
இன்று இரவு எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படும் என ஊடகங்களில் வெளியாகும் செய்திகளுக்கு விளக்கமளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டாா்.
இந்த செய்தி உண்மைக்குபுற்ம்பானது என்றும் சுட்டிக்காட்டினாா்.