Date:

IMF இன் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளுமாறு தயாசிறி ஜயசேகர கோரிக்கை

நிபந்தனை அடிப்படையிலேனும் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்று கொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர கோரியுள்ளார்.

பல்வேறு நாடுகள் இலங்கைக்கு தற்போது உதவிகள் வழங்குவதைக் குறைத்துக் கொண்டுள்ளன.

இவ்வாறானதொரு சூழலில் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் நிபந்தனையை முன்வைக்கும் பட்சத்தில் அது தொடர்பில் சந்திப்புக்களை மேற்கொண்டு சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என தாம் எதிர்ப்பார்ப்பதாக தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

15 முறை பறக்கும் பலே கில்லாடி 35 கடவுச்சீட்டுகளுடன் சிக்கினார்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு...

சிஐடியில் முன்னிலையானார் அர்ச்சுனா

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை...

காசா பள்ளிவாசல் ஒன்றின் முஅத்தின்

காசா பள்ளிவாசல் ஒன்றின் முஅத்தின் இவர். பெயர் சலீம் முஹ்சீன். பசி,...

முழுமை பெறாத காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசாரணைகள் – சர்வதேசமயமாகப்பட வேண்டும் – ரவூப் ஹக்கீம்

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) -ஓட்டமாவடி. முழுமை பெறாமலிருக்கின்ற காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசாரணைகள்...