Date:

‘ஆசியாவின் ராணி’ தொடர்பான கலந்துரையாடல் இன்று

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட’ஆசியாவின் ராணி’ என அழைக்கப்படும் உலகின் மிகப்பெரிய நீலக்கல் தொடர்பில் இன்று (13) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை, புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் மற்றும் இரத்தினக்கல் உரித்தான தனியார் நிறுவனத்தின் அதிகாரிகளின் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

ஆசியாவின் ராணியென அழைக்கப்படும் குறித்த நீலக்கல் இரத்தினபுரி – பலாங்கொட பிரதேசத்தில் உள்ள சுரங்கமொன்றில் இருந்து 6 மாதங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டதுடன் அது தொடர்பான பல தகவல்கள் நேற்று (12) வெளியாகின.

இது ஜெமோலாஜிக்கல் இன்ஸ்டிட்யூட் மற்றும் ரிசர்ச் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒற்றைப் படிகத்தினால் ஆனமையால் அதிக மதிப்புமிக்க இந்த நீலக்கல் சுமார் 15 இலட்சம் கரட்  என அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்.   88 வயதான பாப்பரசர்,...

Breaking News மைத்திரி சி.ஐ.டி.யில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவு

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைகிறது.   கடந்த...

சில அமைச்சர் பங்களாக்களில் பெறுமதிமிக்க பகுதிகள் அகற்றம்

சில அமைச்சர் பங்களாக்களில் பெறுமதிமிக்க பகுதிகள் அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என்று பொது...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373