Date:

அரச ஒவிய சிற்ப விழா 2020

அரச ஒவிய சிற்ப விழா 2020 வியாழக்கிழமை  (9) மாலை மருதானை எல்பின்ஸ்டன்  மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தேசிய மரபுரிமைகள் மற்றும் கிராமியச் சிற்பக் கலைகள்  மேம்பாட்டு அலுவல்கள்  இராஜாங்க அமைச்சர் விதுரச விக்ரமநாயக்க மங்கள விளக்கு ஏற்றி ஆரம்பித்து வைத்தார் அமைச்சின் செயலாளர் கபில குணவர்தன. டவர் ஹோல் நிதியத்தின் பணிப்பாளர் சபை  உறுப்பினர் ஹாசீம் உமர் . பணிப்பாளர் தரணி அனோஜா கமகே ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது

படங்கள் எம்.நசார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இரண்டு நாள் வயது குழந்தையை விற்க முயன்ற தாய்க்கு எதிராக நீதிமன்றம் வழங்கிய கடும் தீர்ப்பு!

பிறந்து இரண்டு நாள்களேயான குழந்தையை 75,000 ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற...

பேருந்துகளைக் கண்காணிக்க AI சாதனங்கள்

வீதிப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இலங்கை போக்குவரத்து சபை (SLTB) மற்றும்...

துமிந்த திசாநாயக்க தொடர்ந்தும் ரிமாண்ட்!

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை ஜூன் 19 ஆம் திகதி வரை...

பதிவு செய்யப்படாத இஸ்ரேலிய மத மையங்கள்! – அமைச்சர் ஹினிதும சுனில்

இலங்கையில் 4 இஸ்ரேலிய மத மையங்கள் இயங்கி வருவதாகவும், அவற்றில் இரண்டு...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373