2016 பிணைமுறி மோசடி வழக்கு: ரவி கருணாநாக்க உள்ளிட்டோர் விடுதலை
2016 பிணைமுறி மோசடி வழக்கின் 22இல் 11 குற்றச்சாட்டுக்களில் இருந்து முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்டோரை கொழும்பு மேல்நீதிமன்ற நிரந்தர நீதாயம் விடுதலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.