Date:

பிரியந்தவின் உடல் இன்று மாலை இலங்கை வந்தடையும்!

பாகிஸ்தான், சியல்கொட் பகுதியில்  கொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் உடல், லாஹூர் விமான நிலையத்திலிருந்து பாகிஸ்தான் நேரப்படி 12 மணிக்கு இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளது.

அதற்கமைய, உடலை தாங்கிவரும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் யூஎல். 186 என்ற விமானம், இலங்கை நேரப்படி பிற்பகல் 5 மணியளவில்  கட்டுநாயக்க – பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும் என பாகிஸ்தானிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சம்பத் மனம்பேரிக்கு தடுப்புக்காவல்

பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில் நீதிமன்றில் சரணடைந்த சந்தேகநபரான சம்பத் மனம்பேரியை...

(SJB) உறுப்பினர்கள் மீதான தடையை நீக்கியது (UNP)

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான...

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மக்களுக்கு வழங்கிய மகிழ்ச்சியான செய்தி

2022-2023 பொருளாதார நெருக்கடியும் அதனால் ஏற்பட்ட சமூக துயரமும் தற்செயலானவை அல்ல...

சுகயீன விடுமுறையில் குதித்த மின்சார சபை ஊழியர்கள்

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று (17) சுகயீன விடுமுறையை அறிவித்து,...