Date:

எரிவாயு சிலிண்டர் வெடிப்பு தொடர்பில் தர நிர்ணய நிறுவனத்தின் அறிவிப்பு

LPG அற்ற எரிவாயு சிலிண்டர்கள் இலங்கை தரத்திற்கு இணங்குகின்றனவா என்பதை பரிசோதிக்க மட்டுமே இலங்கை தர நிர்ணய நிறுவனத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன் பணிப்பாளர் நாயகம் கலாநிதி சித்திக்கா ஜீ சேனாரத்ன அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.

அதேபோல், இலங்கை தர நிர்ணய நிறுவனம் அனைத்து தரங்களையும் தன்னார்வ தரங்களாக பிரகடனப்படுத்தியுள்ளதாகவும், எந்தவொரு தரங்களையும் கட்டாயமாக்க அந்த நிறுவனங்களுக்கு அதிகாரம் இல்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, வால்வு, ரெகுலேட்டர்கள் மற்றும் நெகிழ்வான குழாய்களுக்கு வழங்கப்படும் தரநிலைகளுக்கு இணங்குவது கட்டாயமானது எனவும் இதனை கண்காணிப்பது நுகர்வோர் விவகார அதிகாரசபையின் பொறுப்பாகும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பலஸ்தீன் மக்களின் உரிமைகளுக்காக முன் நிற்போம்

திசைகாட்டி அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதிகள் இன்று வெறும் புஸ்வாணமாகிவிட்டன என எதிர்க்கட்சித்...

சமூக ஊடகங்களில் பரவிவரும் சிறி தலதா வழிபாட்டு புகைப்படம் குறித்து விசாரணை

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெற்று வரும் 'சிறி தலதா வழிப்பாட்டு'...

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான அறிக்கை சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373