Date:

Breaking news : மின்சார சபை தலைமையகத்தில் ஊழியர்கள் எதிர்ப்பு

இலங்கை மின்சார சபையில் கடமையாற்றும் ஊழியர்கள் இருவரை கட்டாய விடுமுறையில் அனுப்பியமைக்கு, மின்சார சபை தலைமையகத்தின் ஊழியர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை மின்சார சபையின் தலைவரினால் குறித்த இரு ஊழியர்களும் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால், மின்சார சபையின் தலைமையகத்தில் அமைதியற்ற நிலை ஏற்பட்டுள்ளதோடு, மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தினரால் இந்த எதிரப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புதிய எல்லை நிர்ணயக் குழுவை நியமிக்க அங்கிகாரம்

புதிய எல்லை நிர்ணயக் குழுவை நியமிக்க ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில்...

குரங்கினால் மின்சார தடை? PUCSL இன் பகிரங்க விசாரணை ஆரம்பம்

இலங்கை மின்சார சபையின் பாணந்துறை கிரிட் துணை மின்நிலையத்தின் மின்மாற்றி அமைப்பில்...

பாலஸ்தீனத்தை பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் இலங்கையில் ஆரம்பம்

இரு அரசு தீர்வை செயல்படுத்துவது உட்பட, பாலஸ்தீனியர்களைப் பாதுகாக்க உள்நாட்டிலும் சர்வதேச...

யானையிடம் இருந்து தப்பிய 3 வயது குழந்தை

மட்டக்களப்பு, ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகிழவெட்டுவான் பகுதியில் யானைத் தாக்குதலில் 35...