Date:

சமையல் எரிவாயு தரம் தொடர்பில் விசேட பரிசோதனை செய்ய முடிவு

சந்தைகளில் இருக்கும் சமையல் எரிவாயு தரத்தை பரிசோதனை செய்வதற்காக 7 மாவட்டங்களிலிருந்து மாதிரிகளை பெற்று, அவற்றின் தரத்தை பரிசோதனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோா் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளாா்.

சமையல் எரிவாயு தொடர்பில் இயல்பு நிலைக்கு மாறான சம்பவங்கள் கடந்த வாரம் நாட்டில் இடம்பெற்றது என்பதை ஏற்றுக்கொள்வதாகவும், அதுதொடர்பான பரிசோதனைகளை முன்னெடுக்க வேண்டியது தரப்படுத்தல் நிறுவனத்தின் பொறுப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தேசபந்துவை பதவி நீக்குவதற்கான பாராளுமன்ற விவாதம்

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை ஐக்கிய...

புதிய எல்லை நிர்ணயக் குழுவை நியமிக்க அங்கிகாரம்

புதிய எல்லை நிர்ணயக் குழுவை நியமிக்க ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில்...

குரங்கினால் மின்சார தடை? PUCSL இன் பகிரங்க விசாரணை ஆரம்பம்

இலங்கை மின்சார சபையின் பாணந்துறை கிரிட் துணை மின்நிலையத்தின் மின்மாற்றி அமைப்பில்...

பாலஸ்தீனத்தை பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் இலங்கையில் ஆரம்பம்

இரு அரசு தீர்வை செயல்படுத்துவது உட்பட, பாலஸ்தீனியர்களைப் பாதுகாக்க உள்நாட்டிலும் சர்வதேச...