Date:

எம்.பி பதவி வெற்றிடம் அடுத்த இடம் யாருக்கு?

நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ஒன்று வெற்றிடமாகியுள்ளதால் அதனை நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க அறிவித்துள்ளார்.

அமெரிக்க தூதுவராக கடமைகளை பொறுப்பேற்கவுள்ளமையால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தான் இராஜினாமா செய்யவுள்ளதாக மஹிந்த சமரசிங்க நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அத்தோடு, இராஜினாமா செய்வதற்கான கடிதத்தையும் அவர் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் ஒப்படைத்துள்ளார்.

இந்த நிலையில், தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ஒன்று வெற்றிடமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இவருக்கு பதிலாக ஆளும் தரப்பு, யாரை நாடாளுமன்றம் அனுப்பும் என்பது தொடர்பில் இதுவரை எதுவித தகவலும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசாக்குக் கொடுப்பனவு நாளை முதல்

நிலவும் அனர்த்த நிலை மற்றும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு...

அர்ஜூனவும் கைதாவார் என அறிவிப்பு

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர்...

சிட்னி துப்பாக்கிச் சூடு: இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் அங்கு வசிக்கும் இலங்கையர்கள்...

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கைது

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்க, இலஞ்ச ஊழல்...