Date:

இலங்கையில் ஆபத்தான இடங்களை அடையாளம் காட்டும் புதிய செயலி கண்டுபிடிப்பு

இலங்கையில் மண்சரிவு ஏற்படும் இடங்களை இலகுவாக அடையாளம் காணக்கூடிய கையடக்க தொலைபேசி செயலியை அறிமுகப்படுத்தும் திட்டமிடப்பட்டுள்ளது.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஆசிரி கருணாவர்தன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்ட பின்னர், கையடக்க தொலைபேசி செயலி அந்த இடங்களை காண்பிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கும் அந்த பகுதி வழியாக செல்பவர்களுக்கும் இந்த செயலி பயனுள்ளதாக இருக்கும் என பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் இந்த கையடக்க தொலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breking நிலந்த ஜயவர்தன, பொலிஸ் சேவையிலிருந்து நீக்கம்

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்...

(Clicks) அமைச்சர் விஜித ஹேரத் – பிரபல நடிகர் ரவி மோகன் சந்திப்பு

பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான ரவி மோகன், பாடகி கெனீஷா பிரான்சிஸ் மற்றும்...

ஐக்கிய மக்கள் சக்தி எம்.பியின் மகன் அதிரடி கைது

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானகேவின் மகன் கைது...

மலையகத்தில் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக அதிகரிப்பு

மலையகத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்த்தேக்கங்களில்...