Date:

நாட்டில் சிங்கள – தமிழ் புத்தாண்டு காலத்தில் ஏற்படவுள்ள சிக்கல்

சிங்கள – தமிழ் புத்தாண்டுக் காலத்தில் நாட்டில் பஞ்சம் ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினரான ஜே.சி. அலவத்துவல தெரிவித்துள்ளார்.

தவறான ஆலோசனையுடன் இரவோடு இரவாக உரங்களைத் தடை செய்தமையால் எதிர்காலத்தில் நாட்டில் பஞ்சமொன்று ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

பணத்தை அச்சிடுவதற்கான திட்டமிடப்படாத மற்றும் தன்னிச்சையான நடவடிக்கைகளால் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உரத் தட்டுப்பாட்டால் நாட்டுக்குத் தேவையான உணவுப்பொருட்கள் உற்பத்தி செய்யப்படாத நிலையில் டொலர் தட்டுப்பாட்டால் பொது மக்கள் அவ்வாறான பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் தெரிவு

நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில், முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு...

பிலிப்பைன்சை தாக்கிய சூறாவளி; 60க்கு மேற்பட்டோர் பலி

ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டை நேற்று கல்மேகி என்ற...

சரித்த ரத்வத்தே பிணையில் விடுதலை

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மூத்த ஆலோசகராக இருந்த காலத்தில், உரிய...

ஐக்கிய அரபு அமீரகத்தின் இராஜாங்க அமைச்சர் இலங்கை விஜயம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர்...