Date:

நாட்டில் சிங்கள – தமிழ் புத்தாண்டு காலத்தில் ஏற்படவுள்ள சிக்கல்

சிங்கள – தமிழ் புத்தாண்டுக் காலத்தில் நாட்டில் பஞ்சம் ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினரான ஜே.சி. அலவத்துவல தெரிவித்துள்ளார்.

தவறான ஆலோசனையுடன் இரவோடு இரவாக உரங்களைத் தடை செய்தமையால் எதிர்காலத்தில் நாட்டில் பஞ்சமொன்று ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

பணத்தை அச்சிடுவதற்கான திட்டமிடப்படாத மற்றும் தன்னிச்சையான நடவடிக்கைகளால் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உரத் தட்டுப்பாட்டால் நாட்டுக்குத் தேவையான உணவுப்பொருட்கள் உற்பத்தி செய்யப்படாத நிலையில் டொலர் தட்டுப்பாட்டால் பொது மக்கள் அவ்வாறான பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்!

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்!

திருகோணமலையில் நிலநடுக்கம்

திருகோணமலையிலிருந்து வடகிழக்கே சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடல் பகுதியில்...

காற்றாலைக்கு எதிராக நாளை ஜனாதிபதி செயலகம் முன் போராட்டம்

மன்னாரில் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக இன்று (18)...

சப்ரகமுவ முன்னாள் அமைச்சருக்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட சப்ரகமுவ மாகாண முன்னாள் நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்...