Date:

வெவ்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட 20 வயதுக்கு மேற்பட்டோருக்கு 3ஆவது தடுப்பூசி

வெவ்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ள 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, 3ஆவது செயலூக்கி தடுப்பூசியை வழங்க சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து வழிகாட்டல் கோவை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக, நேற்று(19) இடம்பெற்ற ஊடக சந்திப்பில், பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

செயலூக்கி தடுப்பூசி தேவைப்படுபவர்களுக்கு முன்னதாக எந்த தடுப்பூசி வழங்கப்பட்டிருந்தாலும், அதன் இரண்டாம் தடுப்பூசி வழங்கப்பட்டு, ஒரு மாதத்தின் பின்னர் மூன்றாம் தடுப்பூசியை வழங்க முடியும் எனக் குறித்த சுகாதார வழிகாட்டலில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்று முதல் கட்டுநாயக்கவில் சாரதி அனுமதிப்பத்திரம்

நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான கருமபீடம்...

நடிகர் மதன் பாப் காலமானார்

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் அவர்கள் (வயது 71), புற்றுநோய்...

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார் ஹிருத்திக் ரோஷன்

இந்திய சினிமா நட்சத்திரமான ஹிருத்திக் ரோஷன் இன்று இலங்கைக்கு வருகைத் தந்துள்ளார். சிட்டி...

தொடரும் துப்பாக்கிப் பிரயோகச் சம்பவங்கள் இன்று ஹூங்கம பகுதியில்

அம்பலாந்தோட்டை, ஹூங்கம, பிங்கம பகுதியில் இன்று (2) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச்...