Date:

எரிபொருள் விலை அதிகரிப்பது தொடர்பில் தீர்மானிக்கவில்லை – அமைச்சர் மஹிந்த அமரவீர

எரிபொருள் விலையை அதிகரிப்பது தொடர்பில் நேற்றைய தினம் தீர்மானிக்கப்படவில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர்,

எரிபொருள் பிரச்சினை தொடர்பில் நீண்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாகவும், எனினும் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எட்டப்படவில்லை எனவும், அதேவேளை தொடர்ச்சியான விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு இடமளிக்க மாட்டோம் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்ததுடன், நிதியமைச்சர் விலையேற்றத்தை முன்மொழியவில்லை என்றும் மஹிந்த அமரவீர உறுதிபடுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்றும் கன ம​ழைக்கு வாய்ப்பு

கிழக்குத் திசைக் காற்றழுத்தச் சுழற்சியின் காரணமாக, நாட்டின் வானிலையில் தாக்கம் ஏற்படுவதால்,...

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசாக்குக் கொடுப்பனவு நாளை முதல்

நிலவும் அனர்த்த நிலை மற்றும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு...

அர்ஜூனவும் கைதாவார் என அறிவிப்பு

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர்...

சிட்னி துப்பாக்கிச் சூடு: இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் அங்கு வசிக்கும் இலங்கையர்கள்...