Date:

50 நாட்களுக்கு முடங்குகிறது சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்!

சபுகஸ்ககந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இன்றிலிருந்து எதிர்வரும் 50 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது.

எது எவ்வாறாயினும் எரிபொருள் விநியோகத்தில் எவ்வித தடை ஏற்படாது என்று வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தாா்.

கொழும்பில் இடம்பெற்ற உடகவியலாளர் சந்திப்பில் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இதனைக் குறிப்பிட்டாா்.

மசகு எண்ணெய் இறக்குமதி தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் பெற்றோல், டீசல், மருந்து வகைகள், அத்தியாவசிய பொருட்கள், சமையல் எரிவாயு தொடர்பிலும் விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டாா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரயில்வே பொது மேலாளரை பதவி நீக்க அமைச்சரவை அனுமதி

ரயில்வே பொது மேலாளர் தம்மிக்க ஜயசுந்தரவை அந்தப் பதவியில் இருந்து நீக்க...

மின்னேரியாவில் வாகன விபத்து: 26 பேர் காயம்

கொழும்பு - மட்டக்களப்பு பிரதான வீதியின் மின்னேரியா பட்டுஓயா பகுதியில் நடந்த...

இந்தியாவின் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கைது

இந்தியாவின் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிரம், கர்நாடகம் உள்ளிட்ட...

2026 வரவு செலவு திட்டம் தொடர்பில் ஜனாதிபதியின் பணிப்புரை

நீர்ப்பாசனத் துறைகளின் ஊடாக பொருளாதாரத்திற்கு பரந்த பங்களிப்பை.பெறுவது தொடர்பில் 2026 வரவு...