Date:

வீதியில் எண்ணெய்பவுஸரில் கசிவு ஏற்பட்டால் அரசை ஏசுவீர்களா? – துறைமுக அமைச்சர்

வீதியில் எண்ணெய்பவுஸர் ஒன்று விழுந்து அதில் எண்ணெய்க்கசிவு ஏற்பட்டால் அதற்கும் அரசை ஏசுவீர்களா? என துறைமுக அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன கேள்வி எழுப்பியுள்ளார்.

தீப்பிடித்த கப்பல் மூலம் எண்ணெய்க்கசிவு வருமா ,கடல்வளம் பாதிக்குமா என்பது தொடர்பாக இன்று (03) அவசர ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்வாறான ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் மாநாட்டில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

எரிந்த கப்பல் மூலம் ஆபத்தென செய்தியாளர்களிடம் கூறும் கலாநிதி பெண்மணி கடந்த பொதுத் தேர்தலில் கட்சியொன்றின் சார்பில் போட்டியிட்டார்.

இப்படி தவறான தகவல்களை கூறுவோருக்கு எதிராக சி.ஐ. டியூடாக நடவடிக்கை எடுக்கப்படும்.வீதியில் ஒரு எண்ணெய்பவுஸர் விழுந்து அதில் எண்ணெய்க்கசிவு ஏற்பட்டால் அதற்கும் அரசை ஏசுவீர்களா? என்றார்.

குறித்த கருத்து தற்போது சமூகவலைத்தளங்களில் பேசும் பொருளாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பலத்த மழைக்கு வாய்ப்பு

வடக்கு, மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா...

களனி கங்கையின் நீர்மட்டம் இன்னும் உயர்ந்தது

களனி கங்கையின் நீர்மட்டம் இன்னும் உயர்ந்தது

Breaking களனி கங்கையின் வெள்ள நீர் மட்டம் மேலும் அதிகரிப்பு

களனி கங்கையின் வெள்ள நீர் மட்டம் மேலும் அதிகரித்துள்ளது. நாகலகம் வீதிய பகுதியில்...

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு

இன்று மாலை 6.00 மணி வரையான நிலவரப்படி மோசமான வானிலை காரணமாக...