Date:

வீதியில் எண்ணெய்பவுஸரில் கசிவு ஏற்பட்டால் அரசை ஏசுவீர்களா? – துறைமுக அமைச்சர்

வீதியில் எண்ணெய்பவுஸர் ஒன்று விழுந்து அதில் எண்ணெய்க்கசிவு ஏற்பட்டால் அதற்கும் அரசை ஏசுவீர்களா? என துறைமுக அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன கேள்வி எழுப்பியுள்ளார்.

தீப்பிடித்த கப்பல் மூலம் எண்ணெய்க்கசிவு வருமா ,கடல்வளம் பாதிக்குமா என்பது தொடர்பாக இன்று (03) அவசர ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்வாறான ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் மாநாட்டில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

எரிந்த கப்பல் மூலம் ஆபத்தென செய்தியாளர்களிடம் கூறும் கலாநிதி பெண்மணி கடந்த பொதுத் தேர்தலில் கட்சியொன்றின் சார்பில் போட்டியிட்டார்.

இப்படி தவறான தகவல்களை கூறுவோருக்கு எதிராக சி.ஐ. டியூடாக நடவடிக்கை எடுக்கப்படும்.வீதியில் ஒரு எண்ணெய்பவுஸர் விழுந்து அதில் எண்ணெய்க்கசிவு ஏற்பட்டால் அதற்கும் அரசை ஏசுவீர்களா? என்றார்.

குறித்த கருத்து தற்போது சமூகவலைத்தளங்களில் பேசும் பொருளாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு 25,000 ரூபா உதவி

வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் ஒவ்வொருவருக்கும், அவர்களின்...

எரிவாயு விநியோகம் செய்வதில் சிக்கல்

கொழும்பு, பதுளை, கண்டி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் 48 பகுதிகளுக்கு...

உயிரிழப்பு 474 ஆக அதிகரிப்பு

சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் மொத்த...

இலங்கை அனர்த்த மீட்புப் பணிக்கு ஆப்பிள் நிறுவனம் நிதியுதவி

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான Apple நிறுவனம், ஆசியாவில் பேரழிவுகளால்...