Date:

வீதியில் எண்ணெய்பவுஸரில் கசிவு ஏற்பட்டால் அரசை ஏசுவீர்களா? – துறைமுக அமைச்சர்

வீதியில் எண்ணெய்பவுஸர் ஒன்று விழுந்து அதில் எண்ணெய்க்கசிவு ஏற்பட்டால் அதற்கும் அரசை ஏசுவீர்களா? என துறைமுக அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன கேள்வி எழுப்பியுள்ளார்.

தீப்பிடித்த கப்பல் மூலம் எண்ணெய்க்கசிவு வருமா ,கடல்வளம் பாதிக்குமா என்பது தொடர்பாக இன்று (03) அவசர ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்வாறான ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் மாநாட்டில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

எரிந்த கப்பல் மூலம் ஆபத்தென செய்தியாளர்களிடம் கூறும் கலாநிதி பெண்மணி கடந்த பொதுத் தேர்தலில் கட்சியொன்றின் சார்பில் போட்டியிட்டார்.

இப்படி தவறான தகவல்களை கூறுவோருக்கு எதிராக சி.ஐ. டியூடாக நடவடிக்கை எடுக்கப்படும்.வீதியில் ஒரு எண்ணெய்பவுஸர் விழுந்து அதில் எண்ணெய்க்கசிவு ஏற்பட்டால் அதற்கும் அரசை ஏசுவீர்களா? என்றார்.

குறித்த கருத்து தற்போது சமூகவலைத்தளங்களில் பேசும் பொருளாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அரச வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க புதிய நடைமுறை

அரச நிறுவனங்களுக்கு சொந்தமான வாகனங்களுக்கு எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக டிஜிட்டல் அட்டை (Digital...

சம்பா மற்றும் கீரிசம்பா நெல்லுக்கான விலை அதிகரிப்பு

உள்நாட்டு நெற்செய்கையை ஊக்குவிக்கும் வகையில், சம்பா மற்றும் கீரிசம்பா நெல்லுக்கான அரசாங்கத்தின்...

Breaking News விமலின் சத்தியாகிரகம் நிறைவு

தரம் 6 மாணவர்களுக்கான புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை...

ஓராண்டு காலம் தாமதமாகும் ஆறாம் தர கல்விச் சீர்திருத்தம்!

தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள 6 ஆம் தரத்திற்கான கல்விச் சீர்திருத்தங்களை மீண்டும் மீளாய்வு...