Date:

அகில இலங்கை கிராமிய ஒன்றியத்தின் மூன்றாவது வருட பூர்த்தி விழா நேற்று நடைப்பெற்றது

அகில இலங்கை கிராமிய ஒன்றியத்தின் மூன்றாவது வருட பூர்த்தி விழா கொழும்பு 13 கதிரேசன் வீதியில் உள்ள ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலய மண்டபத்தில் நேற்று நடைப்பெற்றது பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் இதன்போது விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

ஊடகவியலாளர்களான ஏ.எம்.ஜூசைர் மற்றும் நிவேதா  ஆகியோரும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர் கலைஞர்கள் ஊடகவியவாளர்கள் என பலர் இதன் போது விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாக். மழையில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் உள்ள மாகாணமான கைபர் பக்துன்கவா மாகாணத்தில் ஏற்பட்ட...

நல்லூருக்கு வெடிகுண்டு மிரட்டல்

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் பகுதியில் வெடி குண்டு இருப்பதாக வந்த அநாமதேய...

காலி குமாரியை மீள தடமேற்றும் பணிகள் தொடர்ந்தும்

கரையோர ரயில் மார்க்கத்தில் கிங்தொட்ட ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்ட...

பாகிஸ்தானில் திடீர் வெள்ளம்; 300 பேர் பலி

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பெய்த திடீர் அடைமழை காரணமாக 13...