2025 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, கணிதப் பிரிவில் 2.9400 Z-Score புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்துள்ளார் கிளிநொச்சியைச் சேர்ந்த மாணவன் தெய்வேந்திரன் திருக்குமரன்.
வட மாகாணத்திற்கும் கிளிநொச்சி மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த இந்த சாதனை மாணவனுக்கு எமது வாழ்த்துகளைப் பகிர்வோம்






