Date:

புத்தளம் கொழும்பு பிரதான வீதியை பயன்படுத்துபவர்களுக்கான அறிவிப்பு

கடும் மழை காரணமாக கீழ் குறிப்பிடப்பட்டுள்ள வீதிகள்   02 கிலோ மீற்றர் தூரத்திற்கு வெள்ளத்தினால் மூழ்கி காணப்படுவதனால் அவ்வீதியினை பயன்படுத்துபவர்கள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்தல் விடுத்துள்ளது.

01. புத்தளம் நகரத்திலிருந்து கொழும்பு நோக்கி அமைந்துள்ள பாலாவி பிரதேசம் 02.புத்தளத்திலிருந்து குருநாகல் வீதியிலுள்ள அரலிய உயன , 02ஆம் கட்டை, தம்பபன்னி ஆகிய பிரதேசங்களிலுள்ள வீதிகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொலன்னாவ நகர சபையும் திசைகாட்டி வசம்!

கொலன்னாவ நகர சபையின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. இன்று (18)...

பேருந்து – லொறி மோதி விபத்துக்குள்ளானதில் பலர் காயம்

இரத்தினபுரி - அவிசாவளை வீதி,  எஹெலியகொட பிரதேசத்தில் இ.போ.ச.பேருந்தொன்று லொறி ஒன்றுடன்...

எதிர்பார்க்காத மிகப்பெரிய அதிர்ச்சி தரும் சர்ப்ரைஸ் ஒன்று காத்திருக்கிறது-ஈரான்

இஸ்ரேல்-ஈரான் மோதல் ஆறாவது நாளாகத் தொடரும் நிலையில், இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி...

மத்திய பஸ் தரிப்பிடத்தை நவீன மயப்படுத்துவதற்கு நடவடிக்கை

இலங்கை போக்குவரத்து சபையின் மத்திய பஸ் தரிப்பிடத்தை நவீன மயப்படுத்துவதற்கு விரைவாக...