புத்தளம் மாவட்டத்தின் நாகவில்லு கிராமத்தில் வெள்ள நீர் உட்புகந்துள்ளது.
குறித்த கிராமத்தில் வௌ்ளம் அதிகரித்துள்ளதன் காரணமாக மக்கள் பள்ளிகளிலும் பாதுகாப்பான உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு புகைப்படங்களுக்கு உடன் இணைந்திருங்கள்….