முன்னெப்போதும் இல்லாத வகையில் இன்று மிகக் கடுமையான தாக்குதலை நடத்தப் போவதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யாமல் இருப்பதே அவர்களுக்கு நல்லது; ஏனெனில் அவர்கள் தாக்குதல் நடத்தினால், இதுவரை உலகம் கண்டிராத ஒரு பலத்துடன் நாங்கள் அவர்களைத் திருப்பித் தாக்குவோம்!” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.






