Date:

பஹ்ரைன், குவைட்டில் உள்ள இலங்கையர்கள் கவனத்திற்கு

பஹ்ரைன் மற்றும் குவைத் நாடுகளில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களுக்கும், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்ற நிலை குறித்து தெளிவுபடுத்தும் வகையில் விசேட அறிவித்தல் ஒன்றினை வெளியிட அந்தந்த நாடுகளின் தூதரகங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.

அனைத்து இலங்கை மக்களும் எச்சரிக்கையுடன் இருந்து, வெளியிடும் அறிவிப்புகள் மற்றும் வழிகாட்டுதல்களை கவனமாக பின்பற்றி, தங்களது பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு அந்த தூதரங்கள் தெரிவித்துள்ளன.

அவசர நிலை ஏற்பட்டால், கீழ்க்கண்ட வழிகளின் மூலம் தூதரகத்தை தொடர்புகொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஹ்ரைன் இலங்கைத் தூதரகத்தைத் தொடர்புகொள்ள – தொலைபேசி மற்றும் WhatsApp: 33530290

ஜி.எம்.டி. தரங்கிகா Attaché : (+973) 3597 0290 / (+973) 3510 6301

கோதமி (தொழில் அதிகாரி): (+973) 3371 2875

குவைத் இலங்கைத் தூதரகத்தைத் தொடர்புகொள்ள:

WhatsApp வசதியுடன்: +965 65845646

WhatsApp வசதியுடன்: +965 66503544

நிலையான தொலைபேசி (Landline): +965 25354611 (அழைப்புகளுக்கு மாத்திரம்)

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE): அவசர காலங்களில் பணியகத்தைத் தொடர்புகொள்ள:

WhatsApp: +94 71 980 2822

அவசர அழைப்பு இலக்கம்: 1989

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஜோர்டானிலுள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தற்போதைய பதற்றமான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, ஜோர்டானில்...

Breaking சற்றுமுன் அதிகரித்த எரிபொருள் விலை

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (28) மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள...

#BREAKING | குவைத் விமான நிலையத்தில் ஈரான் தாக்குதல்! #TamilNews | #Iran | #KuwaitAirport | #Israel

குவைத் விமான நிலையத்தில் ஈரான் தாக்குதல்...

தோஹா, கட்டார் விசேட அறிவிப்பு

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தை அடுத்து தோஹா, கட்டாரில்...