Date:

இலங்கை அணியை குறைத்து மதிப்பிடாதீர்கள்: நாசர் ஹுசைன் சொன்ன அதிரடித் தகவல்!

பழக்கமான மைதானங்களில் திறமையான அணிகளின் வரிசையில் இலங்கை அணியும் நுழையும் என்று அவர் நம்புகிறார்.
அவுஸ்திரேலியா, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளில் மட்டுமே கவனம் செலுத்தி இலங்கை போன்ற அணியைப் புறக்கணிப்பது மற்ற அணிகளுக்கு ஆபத்தானது என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் நாசர் ஹுசைன் கூறியுள்ளார்.
“இலங்கை கடந்த காலங்களில் இருந்து அதே வீரர்களுடன்தான் இருந்து வருகிறது. அந்த திறமையான வீரர்கள் தங்கள் திறமையை உலகிற்கு காட்ட வேண்டிய நேரம் இது என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

80 உயிர்களை நூலிழையில் காப்பாற்றிய தலவாக்கலை பஸ் சாரதி

தலவாக்கலையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கடவத்த இலங்கை போக்குவரத்து சபை...

இலங்கையிலும் அதிகரித்த தங்கத்தின் விலை

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 5,000 அமெரிக்க...

GMOA இன்று முதல் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையில்

இன்று (26) காலை 8.00 மணி முதல் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில்...

முடிவைத் தீவிரப்படுத்திய அரச மருத்துவ அதிகாரிகள்!

சுகாதார அமைச்சினால் இணக்கம் காணப்பட்ட தீர்வுகளை நடைமுறைப்படுத்தத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து,...