Date:

லண்டனில் திறக்கப்பட்ட பலஸ்தீன தூதரகம்!

பலஸ்தீனத்திற்கான அதிகாரபூர்வ தூதரகம் லண்டனில் சமீபத்தில் திறக்கப்பட்டுள்ளது. இது, கடந்த செப்டம்பர் மாதம் பிரித்தானியா பலஸ்தீனத்தை தனி நாடாக அதிகாரபூர்வமாக அங்கீகரித்த நகர்வின் அடுத்த முக்கிய கட்டமாகும்.

திறப்பு விழாவில் உரையாற்றிய பலஸ்தீனத் தூதுவர் ஹூசாம் சோம்லோட், இந்த நிகழ்வு வரலாற்று சிறப்பு வாய்ந்தது என்றும், நூற்றாண்டுகளாக தன்னாட்சி உரிமைக்காக போராடி வரும் பலஸ்தீன மக்களுக்கு இது மரியாதையான அங்கீகாரம் என்றும் கூறினார்.

மேலும், காசா, கிழக்கு ஜெருசலேம், மேற்கு கரை ஆகிய பகுதிகளிலிருந்து வாழும் பலஸ்தீனியர்களின் அடையாளத்தை அழிக்க முடியாது என்பதற்கான சிறந்த சான்றாக இந்த தூதரகம் விளங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking சவூதி வாழ் இலங்கையர்களுக்கு தூதரகம் அவசர எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் அசாதாரண பாதுகாப்பு சூழ்நிலையை...

மத்திய கிழக்குக்கான பத்து விமானங்களை ரத்து

மத்திய கிழக்கின் சில பகுதிகளில் வான்வெளி மூடப்பட்டதால், பிராந்தியத்தில் அதிகரித்து வரும்...

மத்திய கிழக்குக்கான சகல விமான சேவைகளும் இரத்து

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இராணுவ நிலைமை வேகமாக மோசமடைந்து வருவதைக் காரணம்...

மத்திய கிழக்கு நாடுகளின் வான்பரப்பு மூடல்- ஶ்ரீ லங்கன் விமான சேவையிலும் தாமதம்

இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு...