பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து துருக்கியை நோக்கி பயணத்தை ஆரம்பித்த 202 பயணிகளுடன் கூடிய ஒரு விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் தரையிறங்க முயல்கிறது.
சிலாபம் பகுதியில் மேல் வானில் இருந்து எரிபொருளை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. எரிபொருளை குறைத்தால் Safe Landing செய்ய முடியும் என்றே நம்பப்படுகிறது. விமானத்தில் Landing கியர் செயலிழந்துள்ளதாகவே தெரியவருகிறது. பாதுகாப்பாக விமானம் தரையிறங்க வேண்டும் என பிராத்தனை செய்வோம்.






