Date:

மேலும் பல பிரதேசங்களுக்கு மன்சரிவு அபாயம்.. | மக்கள் வெளியேற்றம்!

கேகாலை மாவட்டத்தின் ருவன்வெல்ல, ரத்தகல பகுதிகளிலும், ஹேட்டன், ரொசெல்லவில் உள்ள மாணிக்கவத்தை தோட்டப் பிரிவிலும் மண்சரிவு அபாயம் காரணமாக அங்கு வசிப்பவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ருவன்வெல்ல ரத்தகல பகுதியில் உள்ள 11 குடும்பங்களை ரத்தகல ஆரம்பப் பள்ளிக்கு பரிமாற்றுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வட்டவளை, ரொசெல்லவில் உள்ள மாணிக்கவத்தை தோட்டத்தில் உள்ள 13 குடும்பங்களைச் சேர்ந்த 50 பேரை அந்தப் பகுதியிலிருந்து வெளியேற்றி, வெலிஓயா தமிழ் மகா வித்தியாலயத்துக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பு மற்றும் கம்பஹாவின் சில பகுதிகளில் மின் தடை

கொழும்பு 9, 14 மற்றும் கம்பஹாவின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக...

பாடசாலை மாணவர் போக்குவரத்துச் சங்கம் அதிரடி அறிவிப்பு

எரிபொருள் விலை அதிகரிப்பினைத் தொடர்ந்து, அகில இலங்கை மாவட்டங்களுக்கு இடையிலான பாடசாலை...

பேருந்து கட்டணங்கள்: அதிரடி அறிவிப்பு

எரிபொருள் விலைகள் சமீபத்தில் அதிகரித்த போதிலும் பேருந்து கட்டணங்கள் திருத்தப்படாது என்று...

எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு

இன்று (09) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு....