Date:

இலங்கை அனர்த்த மீட்புப் பணிக்கு ஆப்பிள் நிறுவனம் நிதியுதவி

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான Apple நிறுவனம், ஆசியாவில் பேரழிவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளது.

ஹொங்கொங்கில் பல கட்டிடங்கள் தீ விபத்துகளாலும், தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா மற்றும் இலங்கை முழுவதும் கடுமையான புயல்கள் மற்றும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த நன்கொடை நிவாரணம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், சமூக ஊடகங்களில், “பாதிக்கப்பட்ட அனைவருடனும் எங்கள் எண்ணங்கள் உள்ளன, மேலும் நிவாரணம் மற்றும் மறுகட்டமைப்பு முயற்சிகளுக்கு நாங்கள் பங்களிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இளையோர் ஒருநாள் கிரிக்கெட்டில் விரான் சமுதித்த சாதனை

இளையோர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் ஜப்பான் அணிக்கு எதிரான போட்டியில் 192...

காசாவின் அமைதிக்கான சபையின் உறுப்பினர்களின் பெயர் பட்டியல் வெளியானது

காசாவின் அமைதிக்கான சபையின் உறுப்பினர்களின் பெயர் பட்டியலை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. அமெரிக்க...

விபத்தில் சிக்கிய அசோக ரன்வலவின் மனைவி!

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் மனைவி கார் விபத்தில் சிக்கி வைத்தியசாலையில்...

மலையக மக்களுக்கு வடக்கில் வீடுகள்.!

இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மலையக மக்களுக்கு, வடக்கில் வீடுகளை அமைப்பதற்கான நிதியுதவியை...