Date:

ரயில் சேவைகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

தற்போது நிலவும் மோசமான காலநிலை காரணமாக ரயில் சேவைகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அத்தியாவசிய சேவைகளுக்காக வருகை தருபவர்களுக்காக மட்டுமே ரயில் சேவை இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போதைய அனர்த்த நிலைமை நீங்கும் வரை மேல் மாகாணத்திற்குள் மட்டுமே ரயில் சேவை இயக்கப்படும் என்றும், அத்தியாவசிய சேவைகளுக்காக வருகை தரும் பணியாளர்களுக்காக காலி மற்றும் சிலாபத்திலிருந்து கொழும்பு கோட்டை வரை ஒரு சில ரயில்கள் இயக்கப்படும் என்றும் ரயில்வே பொது முகாமையாளர் ரவீந்திர பத்மப்பிரிய தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாடு முழுவதும் ராணுவ வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

அனர்த்த நிவாரண சேவைகளை மேற்கொள்ள தற்போதைக்கு 1.2 பில்லியன் ரூபா நிதி...

சர்வதேசத்தின் உதவியை நாடும் இலங்கை ?

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கே உருவான டிட்வா புயலால் இலங்கை எதிர்நோக்கும்...

உடனடியாக வெளியேறுமாறு மக்களுக்கு அறிவிப்பு

அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக...

Big Breaking களனி கங்கை தாழ்நிலப் பகுதிகளில் பாரிய வெள்ளம் ஏற்படும்

களனி கங்கை ஆற்றுப்படுகையின் தாழ்நிலப் பகுதிகளுக்கு பாரிய வெள்ள நிலைமை ஏற்படக்கூடும்...