Date:

இரண்டு மலையக ரயில் சேவைகள் ரத்து

கொழும்பு கோட்டை மற்றும் பதுளை ரயில் நிலையங்களுக்கு இடையில் இயக்கப்படும் இரண்டு இரவு நேர தபால் ரயில்கள் இன்று (19) இரத்து செய்யப்படும் என்று இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மலையக ரயில் பாதையில் ஒஹியா மற்றும் இதல்கஸ்ஹின்ன இடையேயான ரயில் பாதையில் ஏற்பட்ட பாறை மற்றும் மண் சரிவே இதற்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கு இன்று இயக்கப்படும் இரவு நேர தபால் ரயில் மற்றும் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு இயக்கப்படும் இரவு நேர தபால் ரயிலும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

ரயில் தடம் சீரமைக்கும் பணிகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அப்பணிகள் பூர்த்தியாகும் வரை இந்த இரத்து அமுலில் இருக்கும் என்றும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பயணிகள் மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விசேட வைத்தியர்களுக்கான சட்ட வரைவைத் தயாரிக்கக் குழு

விசேட வைத்திய நிபுணர்களுக்கான சேவைச் சட்டத்தை வரைவு செய்வதற்காக சுகாதார மற்றும்...

திருமலை விஹாரை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருகோணமலை கோட்டை சாலையில் உள்ள ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி விஹாரைக்குச் சொந்தமான...

ரொனால்டோவிற்கு வெள்ளை மாளிகையில் விருந்தளித்த டிரம்ப்

அமெரிக்கா சென்றுள்ள சௌதி இளவரசர் முகமது பின் சல்மான், கால்பந்து வீரர்...

தொலைபேசி அழைப்பு மற்றும் இணைய வரி

கைப்பேசி பயனர்கள் இணையச் சேவைகளுக்கு 20.3% வரியும், வழக்கமான குரல் அழைப்புகளுக்கு...