Date:

ரொஷான் ரணதுங்க வௌ்ளிப் பதக்கம் வென்றார்

இந்தியாவில் நடைபெற்று வரும் 4ஆவது தெற்காசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் இன்று (25) நடைபெற்ற ஆடவருக்கான 110 மீற்றர் தடை தாண்டும் ஓட்டத்தில் ரொஷான் ரணதுங்க வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

இந்தப் போட்டியை அவர் 13.90 வினாடிகளில் நிறைவு செய்து இந்தப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டார்.

குறித்தப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீரருக்கு ரொஷான் ரணதுங்க இறுதிவரை கடுமையான சாவாலை கொடுத்திருந்தார்.

இந்திய வீரர் இந்தப் போட்டியை 13.78 வினாடிகளில் நிறைவு செய்திருந்தார்.

மற்றுமொரு இந்திய வீரர் வெண்கலப் பதக்கத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

தற்போது நிலவும் அதிக மழையுடனான வானிலை காரணமாக நாட்டில் விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு...

கடமைகளை பொருப்பேற்றுக்கொண்டார் பிரதி அமைச்சர் அர்கம் இலியாஸ்!

மின்சாரம் மற்றும் எரிசக்தி பிரதி அமைச்சராக அர்காம் இலியாஸ் கடமைகளை பொருப்பேற்றுக்கொண்டார். பிரதி...

யாழ்தேவி ரயிலின் தலைமை கட்டுப்பாட்டாளர் கைது

கடமை நேரத்தில் மது அருந்திய குற்றச்சாட்டின் பேரில், 'யாழ்தேவி' ரயிலின் தலைமை...

நாட்டின் பல பகுதிகளுக்கு 100 மி.மீ மழை!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களிலும்...