அண்மையில் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலும், சில இடங்களில் சமையல் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சில இடங்களில் சமையல் எரிவாயு பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
குருநாகல் உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவியதாக கூறப்படுகின்றது.