Date:

கொங்கோ நாட்டின் ஜனாதிபதி ஜோசப் கபிலாவுக்கு மரண தண்டனை

கொங்கோ ஜனநாயக குடியரசு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஜோசப் கபிலாவுக்கு தேசத்துரோகக் குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொகாங்கோ ஜனநாயகக் குடியரசில் உள்ள இராணுவ நீதிமன்றம் ஜனாதிபதியை தேசத்துரோகம் மற்றும் பிற குற்றச்சாட்டுகளுக்கு குற்றவாளி என்று தீர்ப்பளித்து அவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.

தலைநகர் கின்ஷாசாவில் உள்ள உயர் இராணுவ நீதிமன்றம், கபிலா தேசத்துரோகம், போர்க்குற்றங்கள், சதித்திட்டம் மற்றும் ருவாண்டா ஆதரவு பெற்ற M23 கிளர்ச்சிக் குழுவுடன் சேர்ந்து கிளர்ச்சியை ஏற்பாடு செய்ததற்காக குற்றவாளி என அடையாளம் கண்டு தீர்ப்பளித்துள்ளது.

மேலும், கபிலா காங்கோவிற்கு 29 பில்லியன் டொலர் இழப்பீடு வழங்கவும், வடக்கு கிவு மாகாணத்திற்கு 2 பில்லியன் டொலர் மற்றும் தெற்கு கிவுவிற்கு 2 பில்லியன் டொலர் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்திற்கு இரண்டு நாட்கள்!

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவிற்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை...

நிலவும் குளிரான காலநிலையில் பரவும் வைரஸ் நோய்கள்!

நிலவும் குளிர்ச்சியான வானிலையுடன் சில வைரஸ் நோய்களின் பரவல் காணப்படுவதாக சுகாதாரத்...

தங்க விலையில் இன்றும் அதிகரிப்பு – புதிய விலை இதோ

உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் உயர்ந்து வருவதன் காரணமாக இலங்கையில்...

புதிய 2,000 ரூபாய் நாணயத்தாளிலுள்ள அம்சங்கள்

நாட்டின் நடைமுறையிலுள்ள 2,000 ரூபாய் நாணயத்தாளின் முக்கிய பாதுகாப்பு அம்சங்களை வெளியிட்டுள்ளது. இலங்கை...