Date:

புறக்கோட்டை பொலிஸாரால் அர்ச்சுனா கைது

புறக்கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக இன்று காலை சென்ற பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா புறக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கொழும்பில் அண்மையில் நடைபெற்ற சத்தியாக்கிரகத்தில் பங்குபற்றியமையையடுத்து புறக்கோட்டை பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரியொருவரை அவதூறுக்குள்ளாக்கியதாக காணொளிகள் வெளியாகிய சம்பவத்தையடுத்தே இக்கைது இடம்பெற்றுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக இடம்பெற்றுக் கொண்டிருக்கும் விசாரணையொன்றின் அங்கமொன்றாகவே கைது இடம்ம்பெற்றதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தமிழ் மொழிப் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (21) மத்திய மற்றும் ஊவா...

இன்றைய தங்க விலை | ஏறிய வேகத்தில் வீழ்ச்சி…!

கொழும்பு செட்டித்தெரு தங்கச் சந்தையின் தகவலின்படி, இன்று (18) காலை தங்க...

முன்னாள் காதலர் பற்றி இஷாரா வெளியிட்ட தகவல்

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியிடம் கொழும்பு...

உணவுக்கு சிறந்த நாடு – இலங்கை எத்தனையாவது இடம் தெரியுமா?

உலகில் உணவுக்கு சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கையும் தனது பெயரை நிலை...