Date:

நுவரெலியா பிரதான தபாலகத்தில் இரத்ததான முகாம்

உலக அஞ்சல் தினத்தினை முன்னிட்டு நுவரெலியா பிரதான தபாலகத்தில் இரத்ததான முகாம் இடம்பெற்றது.

ஒக்ரோபர் 9 உலக அஞ்சல் தினத்தினை முன்னிட்டு நுவரெலியா பிரதான தபாலகத்தில் நேற்றைய தினம் (30) இரத்த தானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

No description available.

பிராந்தியா தபால் கண்காணிப்பாளர் எய்ச்,பி,என்,ஜி குணரத்தின , நுவரெலியா தபாலக அதிபர் ஜி,எம்,எஸ் குமாரசிங்க மற்றும் நுவரெலியா நகரபிதா சந்தனலால் கருணாரட்ன ஆகியோரின் பங்கு பற்றுதலோடு இடம்பெற்ற நிகழ்வில் நுவரெலியா வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவுக்குட்பட்டவர்கள் வருகைத்தந்திருந்தனர்.

No description available.

இந்நிகழ்வில் நுவரெலியா தபாலக உத்தியோகத்தர்கள் இரத்ததானம் வழங்கினர்.குறித்த நிகழ்வில் நூற்றுக்கும் அஞ்சல் சேவை பணியாளர்கள்,மற்றும் பொதுமக்களும் இரத்ததானம் வழங்கியிருந்தனர் .

செ.திவாகரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சிறி தலதா வழிபாடு’ – இன்று 2வது நாள்

சிறி தலதா வழிபாடு’ இரண்டாவது நாளாக இன்று (19) மதியம் ஆரம்பிக்கப்படவுள்ளது.   அதன்படி,...

மனம்பிடிய துப்பாக்கி சூடு – காரணம் வெளியானது

மனம்பிடிய ஆயுர்வேத பிரதேசத்தில் அமைந்துள்ள ‘ஜீவமான் கிறிஸ்து தேவாலயம்’ என்ற புனித...

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.   இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் பாதிப்பு இல்லை...

அதிரடியாக பிள்ளையானின் சாரதியும் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் சாரதியை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று கைது...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373