Date:

புலமைப்பரிசில் பரீட்சையில் கொழும்பு மாவட்டத்தில் முதலிடம் பெற்ற ஹமீத் அல் ஹூசைனி மாணவனுக்கு பாராட்டு

2025ம் ஆண்டுக்கான புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஹமீத் அல் ஹுஸைனி கல்லூரி மாணவர். M. R. அப்ரார் அஹமத் 184 புள்ளிகள் பெற்றுக் கொண்டு கொழும்பு மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றார்.

இச் சிறப்பான சாதனை மூலமாக அவர், தனது பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார். மாணவனின் வெற்றிக்கு பாடசாலை அதிபர் திருமதி சானியா டெய்ன் அவர்களின் வாழ்த்துக்களும், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்களிடமிருந்து பாராட்டுகளும் குவிந்தன.

இதேவேளை, பாடசாலை நிர்வாகம், மாணவனின் எதிர்கால கல்வி முயற்சிகளுக்குத் தங்களது முழுமையான ஆதரவை வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை வென்றவர்கள்

ஆல்ஃபிரட் நோபலின் நினைவாக 2025 ஆம் ஆண்டுக்கான பொருளாதார அறிவியலுக்கான ஸ்வெரிஜஸ்...

இஸ்ரேல் பாராளுமன்றில் டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் பாராளுமன்றமான க்னெசெட் (Knesset) அமர்வில்...

“சுவ செரிய அம்புலன்ஸ் சேவை எனது தனிப்பட்ட சொத்து அல்ல”

அரசாங்கத்தின் கூற்றுகளை மறுத்த ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ...

இஸ்ரேலிய பணயக்கைதிகளில் எழுவர் விடுவிப்பு

ஹமாஸ் அமைப்பால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலிய பணயக் கைதிகளில் 7 பேர்...